புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.
அதன்படி,
- மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு – 4 இலிருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
- முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு – 5 இலிருந்து 8 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
- கார்களுக்கான ஒதுக்கீடு – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
- வேன்களுக்கான ஒதுக்கீடு – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
- லொறிகளுக்கான ஒதுக்கீடு – 50 இலிருந்து 75 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
- பஸ்களுக்கான ஒதுக்கீடு – 40 இலிருந்து 60 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
- விசேட தேவை வாகனங்கள் – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.