வார இறுதி நாட்களில் மதுபான சாலைகளுக்கு பூட்டு 

1 year ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன. 

இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து தமது பங்குகளை நீக்க எக்ஸ்போ லங்கா தீர்மானம்

  • இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

  • கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு

1 2 3 4,580
Next Page