மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு செல்லும் ரயில், பொலன்னறுவை வரை மாத்திரமே நடத்தப்படும்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கான இரவுநேர ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.