EPF வட்டி விகிதத்தை அதிகரிக்க தீர்மானம் 2 weeks ago aivarree.com File photo ஊழியர் சேமலாப நிதியத்திற்காக (EPF) வழங்கப்படும் 9 சதவீத வட்டி விகிதத்தை 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். Tags featured ← பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி → காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 5 வயது சிறுமி திடீர் மரணம்