2030ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதி பதவியில் ரணில் விக்ரமசிங்க தொடர்வார் என, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.
இதில் அவர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவளிப்பார்கள்.
2024 தேர்தலில் வெற்றிபெற்று 2030 வரையில் ரணிலே ஜனாதிபதியாக தொடர்வார், என்று பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.