1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35 ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுபத்து மூன்றாவது ஆண்டறிக்கை இன்று (27) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்த CBSL
Sri Lanka