கிளிநொச்சியில் கிணற்றில் தவறி வீழ்ந்து மாணவி பலி

11 months ago
Sri Lanka
aivarree.com

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் தவறி விழ்ந்த மாணவி நேற்று உயிரிழந்ததாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பாவலன் பானுசா (வயது 18) என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.