2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 231, 982 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
311,321 பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்.
10,863 பேர் ஏ9 சித்தியை பெற்றுள்ளனர்.
498 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன.