எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விலைச் சூத்திரத்துக்கு அமைவாக மாதாந்தம் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நடைமுறையை மாதாந்தம் ஒருமுறை மட்டும் அமுலாக்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதும், இன்னும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி எரிபொருள் விலையில் சிறிய மாற்றம் ஒன்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.