கிரிந்தை கடலில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒரு சிறுமி காணாமல் போயுள்ளார்.
கிரிந்தை விஹாரைக்கு சென்றிருந்த இரண்டு சிறுமிகளே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
காணாமல் போயுள்ள சிறுமியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.