ஈக்வடோரில் சனிக்கிழமையன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
வீடுகள் மற்றும் கட்டடங்களை பல சேதமடைந்துள்ளன. .
நாட்டின் கடலோர நகரான குவாஸ் பகுதியில் 6.7 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-AP-