ஈக்வடோரில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

1 year ago
World
aivarree.com

ஈக்வடோரில் சனிக்கிழமையன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

வீடுகள் மற்றும் கட்டடங்களை பல சேதமடைந்துள்ளன. .

நாட்டின் கடலோர நகரான குவாஸ் பகுதியில் 6.7 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

-AP-