தேர்தலை ஒத்திவைப்பதற்காக அன்றி, தேர்தலை நடத்துவதற்காகவே வேட்புமனு தாக்கல் இடம்பெறுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கம்பஹாவில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.