அரசியலமைப்பு பேரவைக்கு 3 சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம்

1 year ago
Sri Lanka
aivarree.com

அரசியலமைப்பு பேரவைக்கு 3 சிவில் சமூக உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

  1. கலாநிதி பிரதாப் ராமானுஜம்.
  2. கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தரே.
  3. கலாநிதி (திருமதி) வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன.

அரசியலமைப்பு பேரவை என்பது அரசியல் ரீதியாக இரு கட்சிகள் கொண்ட அமைப்பாகும்.

இதில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் ரீதியாக கட்சி சார்பற்ற சிவில் சமூக உறுப்பினர்கள் மூவரும் உள்ளனர்.