பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிக்கப்பட்டாலும் மின்சாரக் கட்டணம், பல துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.