முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு அண்மையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது அவர் மீண்டும் யுத்த வெற்றியையும், தாம் அதிகாரத்துக்கு வர வேண்டியதன் அவசியத்தையும் நினைவுபடுத்தி கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த முன்னெடுப்பு குறித்து கீழுள்ள காணொளி ஆராய்கிறது.