பாராளுமன்றத்தை இடைநிறுத்த ஜனாதிபதி திட்டம்

1 year ago
Sri Lanka
aivarree.com

பாராளுமன்றத்தை இந்த மாதம் 27ஆம் திகதியுடன் இடை நிறுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்தவாரம் வெளியக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் அய்வரிக்கு தெரிவித்தன. 

27ஆம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து, வக்கிராசன உரையை நடத்துவதே ஜனாதிபதியின் திட்டம் என்று கூறப்படுகிறது.