இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
அதன் இரண்டாம் கட்டமாக இன்று(26) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் 21 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.