உலகளாவிய ரீதியில் இடம்பெறும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கிகளின் சங்கம் மற்றும் லங்காபே நிதியம் என்பன இணைந்து பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அண்மை காலங்களில் நமது கைதொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் மூலம் இவ்வாறு நிதிமோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கை பின்வருமாறு