இஸ்லாத்துக்கு அவதூறு – ஞானசாரவுக்கு கடூழிய சிறை

1 month ago
Sri Lanka
aivarree.com

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

குரகல பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.