எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன.
இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சடுதியாக குறைவடைந்த தங்க விலை
-
இந்திய மக்களவைத் தேர்தல் – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்
-
மின்சக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனம் அறிமுகம்