எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன.
இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பேட்டரியில் இயங்கும் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து
-
தற்போதைய அரசாங்கத்தால் எந்தவகையிலும் தேர்தலை பிற்போட முடியாது – அஜித் பி பெரேரா
-
12 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி