ஜேர்மனியில் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் அங்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
ஜேர்மன் – டச் மொழி அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
கீழுள்ள லின்க் ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.