இலங்கையின் புலம்பெயர்ந்த பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம், கடந்த பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 பெப்ரவரியில் இந்தத் தொகை 204.9 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இதையும் வாசியுங்கள்
– மே மாதம் பிரதமராகிறார் மகிந்த? ஜோதிடர் சொல்லிவிட்டாராம்?
– ரயில் கழிவறையில் பச்சிளம் குழந்தை | தாயும், தந்தையும் கைது
அதனுடன் ஒப்பிடுகையில் இம்முறை 98.8% (US $202.5) வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Suggest Video