ரயில் கழிவறையில் பச்சிளம் குழந்தை | தாயும், தந்தையும் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான சேவையில் ஈடுபடும் ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

இந்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.