யாழில் ரயில் மோதி ஒருவர் பலி | மக்கள் போராட்டம்

2 years ago
Sri Lanka
aivarree.com

1) யாழ்ப்பாணம் – அரியாலை – பூம்புகார் பகுதியில் ரயில் மோதி ஒருவர் பலியானார்.

2) அங்குள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போது, ரயிலுடன் அவர் மோதுண்டார்.

3) அங்கு அடிக்கடி ரயில் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

4) இதனால் தமக்கு பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அந்த பகுதி மக்கள்  போராட்டத்திலும் ஈடுபட்டனர்.