1) ரயில் கட்டணங்களை அதிகரிக்க ரயில்தட திணைக்களம் முடிவு செய்துள்ளது.
2) அதன் முதல்கட்டமாக முன்கூட்டியே ஆசனங்களை ஒதுக்குவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.
3) இதன்படி முன்கூட்டிய ஆசன ஒதுக்கத்துக்கான கட்டணம் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கும்.
4) ஜூன் 1 முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும்.