மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்.
எவ்வாறாயினும், வேரஹெர வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம், கம்பஹா மற்றும் அனுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழக்கிழமைகளில் திறந்திருக்கும்.
எவ்வாறெனினும், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான இணையதளம் ஊடான அனுமதியை பெற்றவர்களுக்கு மாத்திரமே குறித்த இடங்களில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.