T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளருக்கான வாய்ப்பு இம்முறை இந்திய நிறுவனம் ஒன்றிக்கு வழங்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா, மேற்கிந்தியதீவுகள் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ளது.