பாடசாலையில் இரசாயன கசிவு | மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிப்பு (வீடியோ) 1 year ago Sri Lanka aivarree.com புஸ்ஸல்லாவை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் இரசாயன கலவை கசிவு ஏற்பட்டதன் காரணமாக 5 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Tags topnews ← 10 மணி நேர மின்வெட்டா? : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு → மீண்டும் வருகிறார் வீனஸ்