தேர்தல் | கட்டுப்பணம் செலுத்தல் நிறைவடைகிறது

1 year ago
Sri Lanka
aivarree.com

உள்ளுராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது.

அதன்பின்னர் கட்டுப்பணம் ஏற்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேநேரம் தொடர்ந்தும் வேட்பு மனுத் தாக்கல்கள் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 21ம் திகதி நண்பகல் வரையில் அந்த நடவடிக்கைகள் தொடரும்.