நாளை கொழும்பில் சில பகுதிகளில் காலை 11 மணி முதல் 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது .
நீர்வழங்கள் சபை இதனை தெரிவித்துள்ளது .
கொழும்பு – தெஹிவளை , கோட்டை , பிரதேச சபைகள் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள் , கட்டுபெத்த , கல்கிஸ்ஸை , கடுவளை , கொட்டிகாவத்த – முல்லேரியா ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் .