வார இறுதி நாட்களில் மதுபான சாலைகளுக்கு பூட்டு 

1 year ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன. 

இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஜனாதிபதி எதிர்காலத்திற்கான அபிவிருத்தி திட்டங்களையே முன்னெடுத்துவருகின்றார் – மனுஷ

  • பதுளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, நால்வர் காயம்

  • எச்சரிக்கை: பூமியை தாக்கவுள்ள சூரிய புயல்