எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன.
இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அபுதாபி இளவரசர் காலமானார்
-
பாதுகாப்பு படை வீரர்களின் ஓய்வுக்கால கொடுப்பனவுகள் குறித்து அறிவிப்பு
-
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு