கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை பகுதியில் கழிவுக் குழாயின் திருத்த பணிக்காக திறக்கப்பட்டிருந்த ஆழமான குழிக்குள் வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.