மஹிந்தவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரும் மைத்திரி

1 week ago
Sri Lanka
aivarree.com

ஊடகங்கள் மூலம் வெளியிட்ட கருத்துக்களினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.