கொத்துவில் கெத்து காட்டியவர் கைது

2 weeks ago
Sri Lanka
aivarree.com

கொழும்பு – புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர கடையொன்றில் இடியாப்பா கொத்து ஒன்றை 1900 ரூபாவுக்கு விற்க முனைந்த சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

வெளி நாட்டு சுற்றுலாப்பிரஜை ஒருவரை ஏமாற்றி அக்கடையின் உரிமையாளர் இவ்வாறு விற்க முனைந்துள்ளார்

அத்துடன் குறித்த வெளிநாட்டவரை தகாதவாறு நடத்தி இருந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருந்த நிலையில், இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.