5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் | வெட்டுப்புள்ளிகளும் வெளியாகின 1 year ago Sri Lanka aivarree.com 2022ஆம் ஆண்டுகான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியாக்கப்பட்டன. அதன் பின்னர் சில நிமிடங்களில், பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின. Tags topnews ← 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின → இன்று முதல் சில காலம் மின்வெட்டு இல்லை