வேட்புமனு தாக்கல் நிறைவு | தேர்தல் திகதி மாலையில் 1 year ago Sri Lanka aivarree.com file photo உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன. தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும். தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. Tags featured ← தேர்தல் நடக்குமா நடக்காதா? | நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் → நாணய சுழற்சியில் வென்று என்ன செய்வதென்று மறந்துப்போன ரோஹித் சர்மா