எதிர்வரும் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மதுபான சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
75வது தேசிய சுதந்திர தினம் சனிக்கிழமையும், நவம் பூரணை தினம் (தைப்பூசம்) ஞாயிற்றுக்கிழமையும் வருகின்றன.
இவற்றை முன்னிட்டு, அந்த இரண்டு நாட்களும் மதுபான சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகன் கைது/ராஜாங்க அமைச்சரின் அதிரடி தீர்மானம்
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த பேராயர்!
-
பூஸ்டரைப் பெற்றவர்கள் உயிரிழக்கவில்லை; கொழும்பு மாநகரம்