கேகாலை, அரநாயக்க வனப்பகுதியொன்றில் வெடி குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளும், துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 82 தோட்டாக்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.