மேலும் பல பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படவுள்ளன.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் அழகு சாதன பொருட்களும் அடங்குகின்றன.
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உட்பட பல வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது