இலங்கையில் சப்புகஸ்ந்தையில் மட்டுமே எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இரண்டாவது எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதற்கு முதலீடு செய்வோருக்கு அழைப்பு விடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் பந்துள குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.