எம்.பி பதவியை ராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன 5 months ago Sri Lanka aivarree.com அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார். Tags topnews ← வெப்பநிலை உயர்வு தொடருமா → சபாநாயகருக்கு எதிராக சஜித்துடன் இணைந்த அனுரகுமார