அமெரிக்காவின் ஆர்.எம். பார்க் நிறுவனம் இலங்கையில் தமது எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது.
இதற்கான உடன்படிக்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனையங்களுடன் இன்று கைச்சாத்தானது.
எனினும் அதன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.