மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த கோட்டாபய

1 week ago
Sri Lanka
aivarree.com

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த குற்றச்சாட்டை தாம் மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மறைக்க முயன்றதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்த குற்றச்சாட்டை தாம் திட்டவட்டமாக மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசேட அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.