இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1406 வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன .
கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் பின்வருமாறு
- 12 பேருந்துகள்
- 25 வேன்கள்
- 16 லொறிகள்
- 14 கார்கள்
- 311 முச்சக்கர வண்டிகள்
- 116 மோட்டார் சைக்கிள்கள்
வாகன கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.