வாகன கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1406 வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன .

கொள்ளையிடப்பட்ட வாகனங்கள் பின்வருமாறு

  • 12 பேருந்துகள்
  • 25 வேன்கள்
  • 16 லொறிகள்
  • 14 கார்கள்
  • 311 முச்சக்கர வண்டிகள்
  • 116 மோட்டார் சைக்கிள்கள்

வாகன கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.