கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கொழும்பின் 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.