கொழும்பிலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச் சென்று யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துவந்த ஒருவர் கைதானார்.
அவர் கைதாகும் போது அவரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் வர்தகத்தில் ஈடுபடுகின்ற நபர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
VIDEO