எரிபொருள் இல்லாத காரணத்தினால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்று காலை முதல் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய மின்னோட்டத்தில 165 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் அய்வரிக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மின்வெட்டினை அமுலாக்குவதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
-
பாராளுமன்றம் அடுத்த மாதம் 14ஆம் திகதி கலைக்கப்படும் – உதயங்க வீரதுங்க
-
இலங்கை கடற்படையின் 3,146 பேருக்கு பதவி உயர்வு