கேகாலை, மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பின்வரும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புகளுக்கு : 035- 2247222